இந்தியா

ஹரியானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

ஹரியானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

ஹரியானா மாநில​ம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹரிசிங்புராவில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 50 அடி ஆழத்தில் உள்ள அந்த சிறுமியை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினருடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து, தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த அந்த சிறுமியை மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது. இறுதியில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்