இந்தியா

ஹரியானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

ஹரியானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

ஹரியானா மாநில​ம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹரிசிங்புராவில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 50 அடி ஆழத்தில் உள்ள அந்த சிறுமியை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினருடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து, தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த அந்த சிறுமியை மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது. இறுதியில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?