இந்தியா

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவில்லை - சிரோன்மணி அகாலிதளம் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் கேட்கவில்லையென்றும் தற்போது விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஷிரோமணி அகாலிதளம் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் கேட்கவில்லையென்றும் தற்போது விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஷிரோமணி அகாலிதளம் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஷிரோமணி அகாலிதளம் அமைப்பினர் லக்னோ விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹர்சிம்ரத் கவுர் பாதல் , விவசாயிகள் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவில்லையென்று தெரிவித்தவர், விவசாயிகளுக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதாக கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி