இந்தியா

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவில்லை - சிரோன்மணி அகாலிதளம் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் கேட்கவில்லையென்றும் தற்போது விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஷிரோமணி அகாலிதளம் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் கேட்கவில்லையென்றும் தற்போது விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஷிரோமணி அகாலிதளம் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஷிரோமணி அகாலிதளம் அமைப்பினர் லக்னோ விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹர்சிம்ரத் கவுர் பாதல் , விவசாயிகள் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவில்லையென்று தெரிவித்தவர், விவசாயிகளுக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதாக கூறினார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?