இந்தியா

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவில்லை - சிரோன்மணி அகாலிதளம் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் கேட்கவில்லையென்றும் தற்போது விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஷிரோமணி அகாலிதளம் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் கேட்கவில்லையென்றும் தற்போது விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஷிரோமணி அகாலிதளம் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஷிரோமணி அகாலிதளம் அமைப்பினர் லக்னோ விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹர்சிம்ரத் கவுர் பாதல் , விவசாயிகள் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவில்லையென்று தெரிவித்தவர், விவசாயிகளுக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை