இந்தியா

Harish Rana | Mercy Killing|பிரிந்தது ஹரிஷ் ராணா உயிர்..140 கோடி இந்தியர்களை உடைத்த முதல் கருணை கொலை

பிரிந்தது ஹரிஷ் ராணா உயிர்..140 கோடி இந்தியர்களை உடைத்த முதல் கருணை கொலை

thanthitv

பிரிந்தது ஹரிஷ் ராணா உயிர்..140 கோடி இந்தியர்களை உடைத்த முதல் கருணை கொலை

கருணை கொலை - ஹரிஷ் ராணாவின் உயிர் பிரிந்தது 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஹரிஷ் ராணா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். 2013ல் விபத்தில் சிக்கிய ஹரிஷ் ராணா, நீண்ட காலமாக உணர்வற்ற நிலையில் இருந்தார். பெற்றோரின் கோரிக்கைக்கு பிறகு, டெல்லி உயர்நீதிமன்றம் அவரை செயலற்ற கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து மருத்துவ குழு அவருக்கு வழங்கப்பட்டு வந்த உயிர் காக்கும் சிகிச்சைகளை நிறுத்திய நிலையில், அவர் இன்று உயிரிழந்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்