இந்தியா

"மெத்தனாலை பயன்படுத்தி கை சானிடைசர்கள் உற்பத்தி" - இன்டர்போல் தகவலை தொடர்ந்து சிபிஐ எச்சரிக்கை

கை சானிடைசர்களை உற்பத்தி செய்ய, பிறநாடுகள் மெத்தனால் பயன்படுத்துவதாக, சிபிஐ எச்சரித்துள்ளது.

தந்தி டிவி
கை சானிடைசர்களை உற்பத்தி செய்ய, பிறநாடுகள் மெத்தனால் பயன்படுத்துவதாக, சிபிஐ எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க கை சானிடைசர்களை இறக்குமதி செய்ய பல நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதை பயன்படுத்தி, போலி கை சானிடைசர்கள் தயார் செய்ய சில நாடுகள் மெத்தனால் பயன்படுத்துவதாக, இன்டர்போலிடமிருந்து தகவல்கள் வருவதாக சிபிஐ எச்சரித்துள்ளது. மெத்தனால் மனித உடலுக்கு மிகவும் நச்சுத்தன்மை மற்றும் ஆபத்தானது என்பதால், இதில், மிகுந்த கவனம் தேவை என்று, சிபிஐ அறிவுறுத்தியுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு