இந்தியா

இட ஒதுக்கீடு - குர்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம்

இட ஒதுக்கீடு வழங்கும் வரை தங்களின் ரயில் மறியல் போராட்டம் தொடரும் என குர்ஜார் இன தலைவர் விஜய் பைன்ஸ்லா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இட ஒதுக்கீடு வழங்கும் வரை தங்களின் ரயில் மறியல் போராட்டம் தொடரும் என குர்ஜார் இன தலைவர் விஜய் பைன்ஸ்லா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். இந்த ரயில் மறியல் போராட்டத்தால் 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்