இந்தியா

நெற்றிப்பொட்டில் Gun... பட்டப்பகலில் கொள்ளை

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பட்ட பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ராஞ்சியில் உள்ள பூச்செண்டு விற்பனை கடையில், முகமூடி அணிந்த 2 பேர் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். அங்கு இருந்த கடை ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கியதோடு, ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடினர். பட்டப் பகலில் எவ்வித அச்சமும் இன்றி கொள்ளையடித்துச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்