இந்தியா

நெற்றிப்பொட்டில் Gun... பட்டப்பகலில் கொள்ளை

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பட்ட பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ராஞ்சியில் உள்ள பூச்செண்டு விற்பனை கடையில், முகமூடி அணிந்த 2 பேர் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். அங்கு இருந்த கடை ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கியதோடு, ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடினர். பட்டப் பகலில் எவ்வித அச்சமும் இன்றி கொள்ளையடித்துச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை