இந்தியா

நெற்றிப்பொட்டில் Gun... பட்டப்பகலில் கொள்ளை

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பட்ட பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ராஞ்சியில் உள்ள பூச்செண்டு விற்பனை கடையில், முகமூடி அணிந்த 2 பேர் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். அங்கு இருந்த கடை ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கியதோடு, ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடினர். பட்டப் பகலில் எவ்வித அச்சமும் இன்றி கொள்ளையடித்துச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்