இந்தியா

நெற்றிப்பொட்டில் Gun... பட்டப்பகலில் கொள்ளை

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பட்ட பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ராஞ்சியில் உள்ள பூச்செண்டு விற்பனை கடையில், முகமூடி அணிந்த 2 பேர் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். அங்கு இருந்த கடை ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கியதோடு, ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடினர். பட்டப் பகலில் எவ்வித அச்சமும் இன்றி கொள்ளையடித்துச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்