இந்தியா

அபராத தொகைக்கு பதிலாக ஹெல்மெட் பரிசு : விழிப்புணர்வை ஏற்படுத்த குஜராத் போலீசார் முயற்சி

குஜராத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் ஹெல்மெட் பரிசளித்து வருகின்றனர்.

தந்தி டிவி
சூரத் நகரில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து மூன்று நாள் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று முதல் தொடங்கியது. இதில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் அபராத தொகையாக 100 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக, அந்த தொகைக்கு ஹெல்மெட்டை பரிசாக வழங்கி வருகின்றனர். பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி, இதுவரை 500-க்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி