இந்தியா

"'உள்ளேன் ஐயா'வுக்கு பதில் ஜெய்ஹிந்த்"

குஜராத் மாநில பள்ளிகளில், மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் போது, யெஸ் சார் என கூறுவதற்கு பதில் ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என கூறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
குஜராத் மாநில பள்ளிகளில், மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் போது, யெஸ் சார் என கூறுவதற்கு பதில் ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என கூறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு இன்று முதல் குஜராத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. மாணவ - மாணவிகளிடம் நாட்டுபற்றை அதிகரிக்கவே இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக குஜராத் மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்