இந்தியா

"'உள்ளேன் ஐயா'வுக்கு பதில் ஜெய்ஹிந்த்"

குஜராத் மாநில பள்ளிகளில், மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் போது, யெஸ் சார் என கூறுவதற்கு பதில் ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என கூறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
குஜராத் மாநில பள்ளிகளில், மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் போது, யெஸ் சார் என கூறுவதற்கு பதில் ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என கூறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு இன்று முதல் குஜராத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. மாணவ - மாணவிகளிடம் நாட்டுபற்றை அதிகரிக்கவே இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக குஜராத் மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்