இந்தியா

கால்வாயை கடக்க அபாய பயணம் மேற்கொள்ளும் பள்ளிச் சிறுவர்கள்

பாலம் உடைந்து 2 மாதமாகியும் சரிசெய்யாததால் பாதிப்பு

தந்தி டிவி
குஜராத் மாநிலம் கேடா பகுதியில் நைகா, பீராய் கிராமங்களை இணைக்கும் வகையில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென இடிந்து விழுந்ததால், அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். கால்வாயை கடக்க வழியில்லாததால், தடுப்பணை வழியாக அபாயத்தை உணராமல் பள்ளிச் சிறுவர்களை, அவர்களது பெற்றோர் அழைத்துச் செல்கின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ