இந்தியா

குஜராத்தில் கனமழை காரணமாக வெள்ளம் - மீட்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஹஸ்னாபூர், அனந்தபூர் உள்ளிட்டவை நிரம்பி உள்ளன. வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை