இந்தியா

சிங்கங்கள் உடலில் ஒளிரும் வண்ணம் : உயிரிழப்பை தடுக்க குஜராத் வனத்துறை புதிய முயற்சி

குஜராத் மாநிலம் ஜூனாகத் கிர் காட்டில் உலா வரும் சிங்கங்கள் உடம்பில் ஒளிரும் வர்ணம் பூசும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் ஜூனாகத் கிர் காட்டில் உலா வரும் சிங்கங்கள் உடம்பில் ஒளிரும் வர்ணம் பூசும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிங்கங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பாதுகாக்காவும் இந்த வர்ணம் பூசப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெர்மனியில் இருந்து 6 லட்சம் ரூபாய் செலவில் ஒளிரும் வர்ணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதுவரை 25 சிங்கங்களுக்கு ஒளிரும் வண்ணம் பூசப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 சிங்கங்களுக்கு பூச திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கிர் வனத்துறை தெரிவித்துள்ளது.

Summer | Heat Wave | Weather | சுட்டெரிக்கும் சூரியன்.. தகிக்கும் தமிழகம்.. எந்த ஊர் டாப்..?

TN Govt | IAS | CM Vijay | தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி

BREAKING || தமிழகத்தின் புதிய DGP நியமனம் - யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? - மிரட்டல் பின்னணி