இந்தியா

"சிந்திக்க நேரம் இல்லை, குழந்தைகளை தோளில் சுமந்தேன்" : மக்களின் பாராட்டை பெற்ற குஜராத் போலீஸ்...

குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டம், கல்யாண்பர் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது.

தந்தி டிவி
குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டம், கல்யாண்பர் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. அப்போது வெள்ளத்தில் சிக்கிய 2 குழந்தைகளை குஜராத் போலீஸ் பிரிதிவிராஜ் ஜடேஜா தனது தோளில் சுமந்தபடி, இடுப்பளவு தண்ணீரில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு அழைத்து சென்றார். இந்த காட்சிகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டி வரும் நிலையில், சிந்திக்க நேரமில்லாத சூழலில் குழந்தைகளை காப்பாற்றும் பணியை மேற்கொண்டதாக குஜராத் போலீஸ் பிரிதிவிராஜ் ஜடேஜா தெரிவித்துள்ளார். மேலும், எந்த விலை கொடுத்தாவது அனைவரையும் மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"