இந்தியா

குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை