இந்தியா

குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்