இந்தியா

குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு