இந்தியா

ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து - கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்த தீ

குஜராத் மாநிலத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

குஜராத் மாநிலத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. வல்சாட்டில் உள்ள வாபி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் தீ பற்றியது. கரும்புகையுடன் தீ கொளுந்துவிட்டு எரிந்ததை அறிந்த தீயணைப்புத் துறையினர் 8 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்