இந்தியா

Gujarat | EV Scooter |முன்பே எமகண்ட symptoms காட்டிய EV விபரீதம் அறிந்து ஓனர் செய்த பகீர் செயல்

தந்தி டிவி

குஜராத் மாநிலம், பாலன்பூரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரால் அதிருப்தி அடைந்த உரிமையாளர், ஷோரூம் வாசலில் நின்று ஸ்கூட்டரை தீ வைத்து எரித்தார். தான் வாங்கிய ஸ்கூட்டரை இயக்கிக் கொண்டிருக்கும்போது அதன் ஹேண்டில் பார் மற்றும் டயர் கழன்று விழுந்தாகவும் இதனால் தம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாகவும் அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஷோரூம் ஆபரேட்டரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்