இந்தியா

540 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து 30 மணி நேரத்திற்கு பிறகு பிணமாக வெளியே வந்த 18 வயது இளம்பெண்

தந்தி டிவி

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில் 540 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 18 வயது இளம்பெண் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு விழுந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படைக் குழுவினரும் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். 490 அடி ஆழத்தில் சிக்கியிருந்த அந்த பெண்ணுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது. சுமார் 30 மணி நேர போராட்டத்திற்குப் பின் அந்த பெண்ணை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுயநினைவின்றி இருந்த அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை