இந்தியா

தன்னைத் தானே பெல்ட்டால் அடித்து கொண்ட ஆம் ஆத்மி நிர்வாகி | Gujarat

தந்தி டிவி

குஜராத்தில் பெண் ஒருவருக்கு நீதி கேட்டு, ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர் தன்னைத் தானே திடீரென பெல்ட்டால் அடித்துக்கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான பெண் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி கோபால் இத்தாலியா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்றுத் தராத‌தால், தனக்கு தானே தண்டனை கொடுப்பதாக கூறி, திடீரென தான் அணிந்திருந்த பெல்ட்டை அவிழ்த்து, தன்னைத் தானே அடித்துக் கொண்டார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்