இந்தியா

தன்னைத் தானே பெல்ட்டால் அடித்து கொண்ட ஆம் ஆத்மி நிர்வாகி | Gujarat

தந்தி டிவி

குஜராத்தில் பெண் ஒருவருக்கு நீதி கேட்டு, ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர் தன்னைத் தானே திடீரென பெல்ட்டால் அடித்துக்கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான பெண் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி கோபால் இத்தாலியா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்றுத் தராத‌தால், தனக்கு தானே தண்டனை கொடுப்பதாக கூறி, திடீரென தான் அணிந்திருந்த பெல்ட்டை அவிழ்த்து, தன்னைத் தானே அடித்துக் கொண்டார். 

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்