இந்தியா

தன்னைத் தானே பெல்ட்டால் அடித்து கொண்ட ஆம் ஆத்மி நிர்வாகி | Gujarat

தந்தி டிவி

குஜராத்தில் பெண் ஒருவருக்கு நீதி கேட்டு, ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர் தன்னைத் தானே திடீரென பெல்ட்டால் அடித்துக்கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான பெண் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி கோபால் இத்தாலியா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்றுத் தராத‌தால், தனக்கு தானே தண்டனை கொடுப்பதாக கூறி, திடீரென தான் அணிந்திருந்த பெல்ட்டை அவிழ்த்து, தன்னைத் தானே அடித்துக் கொண்டார். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"