இந்தியா

"ஓடிடி- நெறிப்படுத்த வழிகாட்டுதல்கள்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஓடிடி தளங்களை நெறிப்படுத்த விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஓடிடி தளங்களை நெறிப்படுத்த விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாளை முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் திரையரங்குகளில் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஓடிடி தளங்களில் வெளியாகும் சில தொடர்களுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், ஓடிடி தளத்திற்கு விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை