இந்தியா

ஜி.எஸ்.டி. வரி வசூல்- ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.

தந்தி டிவி
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த அக்டோபர் மாதத்தில், ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறைந்த வட்டி விகிதம், குறைந்த வரி ஏய்ப்பு, மற்றும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியன தான் ஜிஎஸ்டி வெற்றிக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்ட வேண்டும் என நிதித்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?