இந்தியா

1,300 போலி ஏற்றுமதி நிறுவனங்கள் ஜிஎஸ்டி மோசடி

இந்தியாவில் ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட போலி ஏற்றுமதி நிறுவனங்கள், போலியான கணக்குகள் மூலம் ஆயிரத்து 875 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளன.

தந்தி டிவி
இந்தியாவில் ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட போலி ஏற்றுமதி நிறுவனங்கள், போலியான கணக்குகள் மூலம் ஆயிரத்து 875 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில், இந்த போலி நிறுவனங்களை அடையாளம் காணும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கல் உள்ள ஏற்றுமதியாளர்கள் என 7 ஆயிரத்து 516 நிறுவனங்களை மத்திய அரசு அடையாளப்படுத்தி உள்ளது. சுங்க கட்டணம், வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றில் செயல்பாடுகள் அடிப்படையில் போலி நிறுவனங்கள் அடையாளம் செய்யபடுகின்றன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி