இந்தியா

விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 : "3-வது நிலையில் தொழில்நுட்ப கோளாறு"- ஜி.எஸ்.எல்.வி. எப்-10 செயல்படுவது எப்படி?

ஈ.ஓ.எஸ்.-03(EOS-03) செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தொழில்நுட்ப கோளாறால் வெற்றியடையவில்லை என இஸ்ரோ தெரிவித்திருக்கும் நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10(GSLV F10) எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்....

தந்தி டிவி

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பூமி கண்காணிப்புக்காக ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்திருந்தது.

2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தி வியாழக்கிழமை அதிகாலை 5.43 மணிக்கு விண்ணுக்கு ஏவ திட்டமிட்டது.

அதன்படி, 14 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்ததும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், 2-வது ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்