இந்தியா

விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 : "3-வது நிலையில் தொழில்நுட்ப கோளாறு"- ஜி.எஸ்.எல்.வி. எப்-10 செயல்படுவது எப்படி?

ஈ.ஓ.எஸ்.-03(EOS-03) செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தொழில்நுட்ப கோளாறால் வெற்றியடையவில்லை என இஸ்ரோ தெரிவித்திருக்கும் நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10(GSLV F10) எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்....

தந்தி டிவி

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பூமி கண்காணிப்புக்காக ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்திருந்தது.

2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தி வியாழக்கிழமை அதிகாலை 5.43 மணிக்கு விண்ணுக்கு ஏவ திட்டமிட்டது.

அதன்படி, 14 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்ததும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், 2-வது ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?