இந்தியா

விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 : "3-வது நிலையில் தொழில்நுட்ப கோளாறு"- ஜி.எஸ்.எல்.வி. எப்-10 செயல்படுவது எப்படி?

ஈ.ஓ.எஸ்.-03(EOS-03) செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தொழில்நுட்ப கோளாறால் வெற்றியடையவில்லை என இஸ்ரோ தெரிவித்திருக்கும் நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10(GSLV F10) எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்....

தந்தி டிவி

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பூமி கண்காணிப்புக்காக ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்திருந்தது.

2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தி வியாழக்கிழமை அதிகாலை 5.43 மணிக்கு விண்ணுக்கு ஏவ திட்டமிட்டது.

அதன்படி, 14 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்ததும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், 2-வது ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி