இந்தியா

ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும் பட்டதாரி - பொதுச் சேவைக்காக வேலையைவிட்ட இளைஞர்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பட்டதாரி வேலையை விட்டுவிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார்.

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி காஜா முகைதீன் வேலையை விட்டுவிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார். இந்த பொதுசேவை, தமது மனதிற்கு முழு திருப்தி அளிப்பதாகவும், வாழ்வின் உன்னதத்தை புரிந்து கொண்டதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை