இந்தியா

இயக்குனர் கவுதமனுக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்ட வழக்கில் திரைப்பட இயக்குனர் கவுதமனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டத்தில் காவலர் ஒருவர் தாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கவுதமனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை