இந்தியா

"முடிவுகளை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது" ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

சென்னையில், சென்னை மகாஜன சபையின் 140-ஆவது ஆண்டு விழா, மகாகவி பாரதியார் விழா, காமராஜர் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. அதில், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழறிவு மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சி.பி.ராதாகிருஷ்ணன், நிறைவேற்ற முடியாதவற்றை அரசியல் கட்சிகள் வாக்குறுதியாக கொடுக்க கூடாது என்றும், வாக்குறுதி கொடுத்து விட்டு புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு முயற்சி செய்யக் கூடாது என்றும் கூறினார். அரசியல் சாசனம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கு உட்பட்டு முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை