இந்தியா

"முடிவுகளை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது" ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

சென்னையில், சென்னை மகாஜன சபையின் 140-ஆவது ஆண்டு விழா, மகாகவி பாரதியார் விழா, காமராஜர் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. அதில், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழறிவு மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சி.பி.ராதாகிருஷ்ணன், நிறைவேற்ற முடியாதவற்றை அரசியல் கட்சிகள் வாக்குறுதியாக கொடுக்க கூடாது என்றும், வாக்குறுதி கொடுத்து விட்டு புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு முயற்சி செய்யக் கூடாது என்றும் கூறினார். அரசியல் சாசனம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கு உட்பட்டு முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு