இந்தியா

சாரிடான், டி-கோல்ட் உள்ளிட்ட 327 மாத்திரைகளுக்கு தடை...

வலிநிவாரணியாக பயன்படுத்தப்படும் சாரிடான் உள்ளிட்ட 327 மாத்திரை வகைகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

தந்தி டிவி

சாரிடான் மாத்திரை, தோள் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் Panderm என்ற cream, சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் gluconorm மாத்திரை, corex என்ற இருமல் டானிக், ஜலதோஷத்திற்கு பயன்படுத்தப்படும் d-cold மாத்திரை உள்ளிட்டவைகளில், மனித உடலுக்கு கேடு உண்டாக்கும் நச்சுக்கள் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவற்றை தடை செய்வதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இவற்றிற்கு கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே தடைவிதிக்கப்பட்டதும், அதற்கு உச்சநீதிமன்றத்தில் மருந்து நிறுவனங்கள் தடை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ