இந்தியா

நவராத்திரியையொட்டி கோரக்பூர் மடத்தில் கன்யா பூஜை - 9 சிறுமிகளுக்கு கால்களை கழுவி பூஜை செய்த முதல்வர் யோகி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மடத்தில் நவராத்திரியை ஒட்டி 9 பெண் பிள்ளைகளுக்கு மடாதிபதியும் முதலமைச்சருமான ஆதித்யநாத் பாத பூஜை செய்தார்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மடத்தில் நவராத்திரியை ஒட்டி 9 பெண் பிள்ளைகளுக்கு, மடாதிபதியும், முதலமைச்சருமான ஆதித்யநாத் பாத பூஜை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு புதிய ஆடைகள் அணிவித்து, உணவு பரிமாறப்பட்டது. இந்து மதப்படி துர்காதேவி உள்ளிட்ட 9 அவதாரங்கள் தான் இந்த பூமியை உருவாக்கி இயக்கி வருவதாக ஐதீகம். அந்த நவதேவியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பூஜை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக இங்கு நடத்தப்பட்டு வருவதாக கோரக்பூர் மடத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை