இந்தியா

``பூமிக்குள் இருந்து வந்த தங்கம், வெள்ளி?’’ - கூட்டம் கூட்டமாக படையெடுத்த மக்கள்

தந்தி டிவி

பழங்கால பானையில் புதையல்? - கூட்டம் கூடியதால் பரபரப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் கிடைத்த பழங்கால பானையில் தங்கம் இருப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து ஏராளமானோர் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. ராஜஸ்தான் மாநிலம், டோங்க் பகுதியில் பள்ளம் தோண்டும் பணியின்போது, பழங்கால பானை ஒன்று கிடைத்துள்ளது. பானை முழுவதும் தங்கம், வெள்ளி இருப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து, அதனை எடுக்க ஏராளமானோர் குவிந்தனர். இதனை அடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை