இந்தியா

"10 பெண்களும் அவர்களாகவே திரும்பிச்சென்றுவிட்டனர்" - பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூஹ் விளக்கம்

விஜயவாடாவை சேர்ந்த 10 பெண்கள் சபரிமலை செல்வதற்காக நேற்று பம்பை வரை வந்தனர்.

தந்தி டிவி
விஜயவாடாவை சேர்ந்த 10 பெண்கள் சபரிமலை செல்வதற்காக நேற்று பம்பை வரை வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்களின் வயது 50-க்கும் கீழ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து விளக்கம் அளித்த பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ், தென் மாநிலங்களில் பல்வேறு இடங்களுக்கு யாத்திரச் சென்றவர்கள் சபரிமலை வந்ததாக கூறினார். சபரிமலையில் உள்ள சம்பிரதாயங்களை எடுத்துக்கூறியதால் 10 பெண்களும் அவர்களாகவே திரும்பிச்சென்றுவிட்டதாக, நூஹ் தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்