இந்தியா

"10 பெண்களும் அவர்களாகவே திரும்பிச்சென்றுவிட்டனர்" - பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூஹ் விளக்கம்

விஜயவாடாவை சேர்ந்த 10 பெண்கள் சபரிமலை செல்வதற்காக நேற்று பம்பை வரை வந்தனர்.

தந்தி டிவி
விஜயவாடாவை சேர்ந்த 10 பெண்கள் சபரிமலை செல்வதற்காக நேற்று பம்பை வரை வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்களின் வயது 50-க்கும் கீழ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து விளக்கம் அளித்த பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ், தென் மாநிலங்களில் பல்வேறு இடங்களுக்கு யாத்திரச் சென்றவர்கள் சபரிமலை வந்ததாக கூறினார். சபரிமலையில் உள்ள சம்பிரதாயங்களை எடுத்துக்கூறியதால் 10 பெண்களும் அவர்களாகவே திரும்பிச்சென்றுவிட்டதாக, நூஹ் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை