இந்தியா

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : காப்பாற்றிய மகள்

மும்பையின் ஜோஷ்வரி ரயில் நிலையத்தில், சுனிதா விதாலா என்ற பெண், திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

தந்தி டிவி
மும்பையின் ஜோஷ்வரி ரயில் நிலையத்தில், சுனிதா விதாலா என்ற பெண், திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட அவரது 16 வயது மகள், தாயை காப்பாற்றும் முயற்சியில் தண்டவாளத்தில் இறங்கினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிறுமியின் சாதுர்யத்தால், தற்கொலை முயற்சி தவிர்க்கப்பட்டாலும், தாய் சுனிதாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்