இந்தியா

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : காப்பாற்றிய மகள்

மும்பையின் ஜோஷ்வரி ரயில் நிலையத்தில், சுனிதா விதாலா என்ற பெண், திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

தந்தி டிவி
மும்பையின் ஜோஷ்வரி ரயில் நிலையத்தில், சுனிதா விதாலா என்ற பெண், திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட அவரது 16 வயது மகள், தாயை காப்பாற்றும் முயற்சியில் தண்டவாளத்தில் இறங்கினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிறுமியின் சாதுர்யத்தால், தற்கொலை முயற்சி தவிர்க்கப்பட்டாலும், தாய் சுனிதாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ