இந்தியா

ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். செர்லே பள்ளி கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் வீட்டில் நேற்று திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் சுதாகர் உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுதாகர், நாட்டு வெடிகுண்டு தயார் செய்து விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரியவந்தது. இந்த திடீர் தீ விபத்து நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்