இந்தியா

ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். செர்லே பள்ளி கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் வீட்டில் நேற்று திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் சுதாகர் உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுதாகர், நாட்டு வெடிகுண்டு தயார் செய்து விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரியவந்தது. இந்த திடீர் தீ விபத்து நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக