இந்தியா

கங்கை ஆற்றின் படித்துறையில் ஆரத்தி எடுத்த மக்கள் : சந்திரகிரகணம் நிறைவுற்றதை அடுத்து வழிபாடு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்றின் படித்துறையில், அதிகாலையிலேயே மக்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.

தந்தி டிவி

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்றின் படித்துறையில், அதிகாலையிலேயே மக்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். ஹரித்துவாரில் உள்ள கங்கை படித்துறையில் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்வது சாதாரண நாட்களிலேயே மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்நிலையில், இன்று அதிகாலை சந்திரகிரகணம் நிறைவு பெற்றதை அடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடி கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?