இந்தியா

Ganga River Flood| அபாய அளவை தாண்டி ஆக்ரோஷமாக பொங்கி எழுந்த கங்கை நதி

Ganga River Flood| அபாய அளவை தாண்டி ஆக்ரோஷமாக பொங்கி எழுந்த கங்கை நதி

thanthitv

ஹரித்வாரில் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ​உத்தராகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாக, ஹரித்வாரில் பாயும் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பீம்கோடா தடுப்பணையில் (Bhimgoda Barrage) கங்கை நதியின் நீர்மட்டம் அபாயகரமான 'எச்சரிக்கை அளவை' எட்டியுள்ளது. ​நதிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PMK | அன்புமணியின் அரசியல் வாழ்க்கையில் அதிமுக்கிய நாள் - ராமதாஸின் முடிவால் திருப்பம்

Senthilbalaji Case | செ.பாலாஜிக்கு அடுத்த பேரிடி - வீடு தேடி வந்த அதிகாரிகள்

Mettur Accident | லாரி, பிக்கப் வேன், அரசு பேருந்து ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து

Madurai | மதுரை அழகர் கோவில் திருவிழாவில் பரபரப்பு..தேர் கிளம்பும் நேரத்தில் வெடித்த பிரச்சனை

CM Vijay | பெண்களுக்கு புதிய திட்டம்.. காலையிலேயே ஆக்‌ஷனில் இறங்கிய CM விஜய்