இந்தியா

Ganga River Flood| அபாய அளவை தாண்டி ஆக்ரோஷமாக பொங்கி எழுந்த கங்கை நதி

Ganga River Flood| அபாய அளவை தாண்டி ஆக்ரோஷமாக பொங்கி எழுந்த கங்கை நதி

thanthitv

ஹரித்வாரில் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ​உத்தராகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாக, ஹரித்வாரில் பாயும் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பீம்கோடா தடுப்பணையில் (Bhimgoda Barrage) கங்கை நதியின் நீர்மட்டம் அபாயகரமான 'எச்சரிக்கை அளவை' எட்டியுள்ளது. ​நதிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்