இந்தியா

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே தனியார்வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.8 லட்சம் கொள்ளை

தனியார் வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 6 பேர், துப்பாக்கி முனையில் அங்கிருந்து 8 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

தந்தி டிவி
பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள தனியார் வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 6 பேர், துப்பாக்கி முனையில் அங்கிருந்து 8 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், வங்கியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் துப்பாக்கியையும் அவர்கள் பறித்துச் சென்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்