இந்தியா

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே தனியார்வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.8 லட்சம் கொள்ளை

தனியார் வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 6 பேர், துப்பாக்கி முனையில் அங்கிருந்து 8 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

தந்தி டிவி
பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள தனியார் வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 6 பேர், துப்பாக்கி முனையில் அங்கிருந்து 8 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், வங்கியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் துப்பாக்கியையும் அவர்கள் பறித்துச் சென்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை