இந்தியா

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே தனியார்வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.8 லட்சம் கொள்ளை

தனியார் வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 6 பேர், துப்பாக்கி முனையில் அங்கிருந்து 8 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

தந்தி டிவி
பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள தனியார் வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 6 பேர், துப்பாக்கி முனையில் அங்கிருந்து 8 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், வங்கியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் துப்பாக்கியையும் அவர்கள் பறித்துச் சென்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா