இந்தியா

காந்தி உருவபொம்மையை சுட்ட சம்பவம் : காங்கிரஸ் சார்பாக இன்று கண்டன போராட்டம்

மகாத்மா காந்தி நினைவு தினமான, கடந்த 30ம் தேதியன்று, அகில பாரத இந்து மகாசபா அமைப்பை சேர்ந்த சிலர், காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் வெளியாகின.

தந்தி டிவி
மகாத்மா காந்தி நினைவு தினமான, கடந்த 30ம் தேதியன்று, அகில பாரத இந்து மகாசபா அமைப்பை சேர்ந்த சிலர், காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் வெளியாகின. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து மகாசபா அமைப்பினருக்கு எதிராக போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்