இந்தியா

காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் : 2,085 கைதிகள் விடுதலை - உள்துறை அமைச்சகம் தகவல்

காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, இதுவரை இரண்டாயிரத்து 85 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, இதுவரை இரண்டாயிரத்து 85 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காந்தியின் 150 வது பிறந்த நாள் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள சில குறிப்பிட்ட குற்றங்கள் புரிந்த சிறைக் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாமென உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது. முதல் கட்டமாக 919 பேரும், இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரலில் 505 பேரும், அக்டோபர் 2-ல் தேதி மூன்றாம் கட்டமாக 611 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ