இந்தியா

காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் : 2,085 கைதிகள் விடுதலை - உள்துறை அமைச்சகம் தகவல்

காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, இதுவரை இரண்டாயிரத்து 85 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, இதுவரை இரண்டாயிரத்து 85 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காந்தியின் 150 வது பிறந்த நாள் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள சில குறிப்பிட்ட குற்றங்கள் புரிந்த சிறைக் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாமென உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது. முதல் கட்டமாக 919 பேரும், இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரலில் 505 பேரும், அக்டோபர் 2-ல் தேதி மூன்றாம் கட்டமாக 611 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி