இந்தியா

காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் : 2,085 கைதிகள் விடுதலை - உள்துறை அமைச்சகம் தகவல்

காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, இதுவரை இரண்டாயிரத்து 85 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, இதுவரை இரண்டாயிரத்து 85 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காந்தியின் 150 வது பிறந்த நாள் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள சில குறிப்பிட்ட குற்றங்கள் புரிந்த சிறைக் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாமென உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது. முதல் கட்டமாக 919 பேரும், இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரலில் 505 பேரும், அக்டோபர் 2-ல் தேதி மூன்றாம் கட்டமாக 611 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்