இந்தியா

பெற்ற மகனை கொடூரனாக்கிய சூதாட்டம் - தாயையே ஸ்குரூ டிரைவரால் குத்திகொன்ற பயங்கரம்

தந்தி டிவி

உத்தர பிரதேசத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மகன், கடன் நெருக்கடியில் தாயையே ஸ்குரூ டிரைவரால் குத்திக்கொலை செய்தார். லக்னோ அடுத்த பாபுகேடா பகுதியை சேர்ந்த நிகில், ஆன்லைன் சூதாட்டத்தில் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இழந்துள்ளார். இதனால் வீட்டிலிருந்த நகையைத் திருடிய போது தாயிடம் சிக்கினார். அப்போது ஏற்பட்ட தகராறில் தாயை ஸ்குரூ டிரைவராலும், கியாஸ் சிலிண்டராலும் தாக்கி நிகில் கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர் 

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை