இந்தியா

ஓட்டப் பந்தயம் வேண்டாம், கம்பாளாவே போதும் - மத்திய அரசின் வாய்ப்பை நிராகரித்த மின்னல் வீரன்

கம்பாளா பந்தயத்தில் பங்கேற்று உசேன் போல்டை விட வேகமாக ஓடிய வீரர் என்ற புகழப்பட்ட சீனிவாச கவுடா ஒட்டப் பந்தய போட்டியில் பயிற்சி பெற மறுத்துவிட்டார்.

தந்தி டிவி
கம்பாளா பந்தயத்தில் பங்கேற்று உசேன் போல்டை விட வேகமாக ஓடிய வீரர் என்ற புகழப்பட்ட சீனிவாச கவுடா, ஒட்டப் பந்தய போட்டியில் பயிற்சி பெற மறுத்துவிட்டார். அன்மையில் மங்களூரு அருகே நடைபெற்ற கம்பாளா போட்டியில் எருமை மாடுடன் ஓடிய சீனிவாச கவுடா, உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்தாக புகழப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு ஓட்டப் பந்தயத்தில் பயிற்சி வழங்க மத்திய அரசு முடிவு எடுத்தது. எனினும் இந்த வாய்ப்பை சீனிவாச கவுடா நிராகரித்துவிட்டார். கம்பாளா போட்டியும், ஓட்டப்பந்தயமும் வெவ்வேறு விளையாட்டு என்றும், தமது பாரம்பரிய விளையாட்டில் தான் கவனம் செலுத்துவேன் என்றும் கவுடா கூறியுள்ளார்.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''