இந்தியா

திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தி - இளைஞர்கள் எடுத்த முடிவு

தந்தி டிவி

கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ரள்ளிகா கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில், தங்களுக்கு பிரம்மச்சாரி மடம் கட்டித்தர வேண்டும் என பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு மனு அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைக் கேட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களும் அதிகாரிகளும் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை தாசில்தார் மற்றும் பிடிஓ கவனத்துக்கு கொண்டு செல்வதாக பஞ்சாயத்து தெரிவித்துள்ளது. விவசாய குடும்பத்தை சேர்ந்த தங்கள் மகன்களுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு