இந்தியா

திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தி - இளைஞர்கள் எடுத்த முடிவு

தந்தி டிவி

கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ரள்ளிகா கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில், தங்களுக்கு பிரம்மச்சாரி மடம் கட்டித்தர வேண்டும் என பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு மனு அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைக் கேட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களும் அதிகாரிகளும் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை தாசில்தார் மற்றும் பிடிஓ கவனத்துக்கு கொண்டு செல்வதாக பஞ்சாயத்து தெரிவித்துள்ளது. விவசாய குடும்பத்தை சேர்ந்த தங்கள் மகன்களுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை