இந்தியா

மேகதாதுவில் வெறிகொண்டு விரட்டி விரட்டி தாக்குதல் - மரண பயத்தில் அலறி ஓடிய மக்கள்

மேகதாதுவில் வெறிகொண்டு விரட்டி விரட்டி தாக்குதல் - மரண பயத்தில் அலறி ஓடிய மக்கள்

thanthitv

காவிரி ஆற்றில் குளித்த சுற்றுலா பயணிகள் மீது யானை தாக்குதல் கர்நாடகா மாநிலம் மேக‌தாது சுற்றுலாத்தலத்தில், காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநகரா மாவட்டத்தில் மேகேதாட்டு அருகே காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது, காட்டிலிருந்து தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை காட்டு யானை திடீரென அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. காட்டுயானையின் திடீர் தாக்குதலால் அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் அலறி ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பெண் சுற்றுலா பயணி ஒருவர் காயம் அடைந்தார்

NEET | நீட் தேர்வுஹால் டிக்கெட் பெறுவதில் சிக்கல் - தவித்த லட்சக்கணக்கான மாணவர்கள்

Koodankulam Nuclear 3rd Plant | டெஸ்டிங்கில் கூடங்கூளம் 3வது அணு உலை - உள்ளே என்ன நடக்கும்?

Virudhunagar Blast | தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்த விருதுநகர் கோரம் - உரிமையாளர் கைது

Summer | Ice cream | அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை - ஸ்ட்ரிக்ட் ரூல்ஸை இறக்கிய உணவு பாதுகாப்புத் துறை

Breaking | Heavy Rain | TN Rains | வரும் 30ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை