இந்தியா

இலவச கேஸ் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விடுத்த வேண்டுகோள்

தந்தி டிவி

உஜ்வாலா இலவச கேஸ் இணைப்புத் திட்டத்தை பெறாதவர்கள், பதிவு செய்யுமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை பெரம்பூரில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில், தெருவோர வணிகர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று, உஜ்வாலா திட்டம் உட்பட மத்திய அரசின் 17 திட்டங்களை தொடங்கி வைத்து பயணாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பேசிய அவர், உஜ்வாலா இலவச கேஸ் இணைப்புத் திட்டத்தில் அனைவரும் பயன்பெற வேண்டும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை