இந்தியா

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் - ஐ.நா.வில் விரைவில் தீர்மானம்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் விரைவில் தீர்மானம் கொண்டு வரும் என பிரான்ஸ் தூதர் கூறினார்.

தந்தி டிவி
பெங்களூரு-வில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது. இதில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ரே ஜூக்லர் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக தனக்கு எதுவும் தெரியாது என்றார். இது மிகச்சிறந்த விமானம் எனக் குறிப்பிட்ட அலெக்ஸாண்ரே ஜூக்லர், இன்னும் 6 மாதத்தில் இந்திய விமான படையில் ரபேல் சேர்க்கப்படும் என தெரிவித்தார். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் விரைவில் தீர்மானம் கொண்டு வரும் என அவர் கூறினார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்