இந்தியா

4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி

உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 4 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தந்தி டிவி

உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 4 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னையைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். உச்சநீதிமன்றத்தில் தமிழக நீதிபதிகளின் எண்ணிக்கை, 2 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்தமாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்