இந்தியா

பாஜகவில் இணைந்த முன்னாள் இஸ்ரோ தலைவர் பாராட்டு

இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பாடுபடுவதாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பாடுபடுவதாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இறுதியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த மாதவன் நாயர், தனது அரசியல் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சிக்கு சுயநலமின்றி பாடுபடும் மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் பாஜக வெற்றிக்காக பணியாற்ற உள்ளதாகவும் மாதவன் நாயர் ​தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்