இந்தியா

அணையில் இருந்து வெளியேறி பல அடி உயரம் பனிப்பாறை போல் நிற்பதால் திகிலில் மக்கள்

தந்தி டிவி

ஒசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் நீரில் நுரைகள் பொங்கி செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் வலது மற்றும் இடது புற கால்வாய்களில் பல அடி உயரத்திற்கு நுரைகள் பொங்கி மலை போல காணப்பட்டது. அதேபோல தென்பெண்ணை ஆற்றில் செல்லும் நீரிலும் அதிகப்படியான நுரைகள் பொங்கி சென்றது. குவியல் குவியலாக துர்நாற்றத்துடன் நுரைகள் செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும் தனியார் தொழிற்சாலை ரசாயன கழிவுநீரும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்