இந்தியா

ஆந்திரா, மகாராஷ்டிரா கனமழை எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்

ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குல்பர்கா, பெல்காம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்