இந்தியா

ஆந்திரா, மகாராஷ்டிரா கனமழை எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்

ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குல்பர்கா, பெல்காம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?