இந்தியா

ஆந்திரா, மகாராஷ்டிரா கனமழை எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்

ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குல்பர்கா, பெல்காம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ