இந்தியா

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் கனமழை - வீடுகள், சாலைகளில் வெள்ளம்

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் பெய்த கனமழையால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தந்தி டிவி

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் பெய்த கனமழையால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கார், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பாத்ரா அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாத்ரா அணை நிரம்பியதால், 4 மதகுகள் வழியாக சரிந்துவிழும் தண்ணீர் வசீகரித்துள்ளது. சிக்மகளூர் பகுதியில் பாலத்தை மிதந்து செல்லும் வெள்ளத்தின் நடுவே வாகனங்கள் சென்றன. கனமழை எதிரொலியால் பாத்ரா அணை நிரம்பிய நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்