இந்தியா

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் கனமழை - வீடுகள், சாலைகளில் வெள்ளம்

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் பெய்த கனமழையால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தந்தி டிவி

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் பெய்த கனமழையால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கார், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பாத்ரா அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாத்ரா அணை நிரம்பியதால், 4 மதகுகள் வழியாக சரிந்துவிழும் தண்ணீர் வசீகரித்துள்ளது. சிக்மகளூர் பகுதியில் பாலத்தை மிதந்து செல்லும் வெள்ளத்தின் நடுவே வாகனங்கள் சென்றன. கனமழை எதிரொலியால் பாத்ரா அணை நிரம்பிய நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்