Flood | விறகு சேகரித்த பெண்களை அறிகுறியே காட்டாமல் சுத்துபோட்ட வெள்ளம்
thanthitv
ஒடிசா மாநிலம் பௌத் மாவட்டத்தில், சலுங்கி ஆற்றில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்....