இந்தியா

கேரளாவில் கனமழையால் 2101 கோடி ரூபாய் இழப்பு-மத்திய அரசு குழு நேரடி ஆய்வு

கேரளாவில் கனமழையால் 2101 கோடி ரூபாய் இழப்பு-மத்திய அரசு குழு நேரடி ஆய்வு

தந்தி டிவி
கேரளாவில் கன மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கனமழையால் இரண்டாயிரத்து 101 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இதனையடுத்து கடந்த 4 நாட்களாக கேரளாவில் இரு பிரிவுகளாக பிரிந்து பல மாவட்டங்களில் மத்தியக்குழு நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை