இந்தியா

சாலைக்கு வந்த மீன்கள்....கொத்தாக அள்ளிச்சென்ற மக்கள்

தந்தி டிவி

பௌத் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் பாய்ந்தோடுவதால், குளங்களில் வளர்க்கப்பட்ட மீன்கள் அடித்துச் செல்லப்பட்டன. சாலையில் மீன்கள் செல்வதைப் பார்த்த பொதுமக்கள், வலை வீசி பிடித்துச் சென்றனர். 9 குவிண்டால் மீன்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை