இந்தியா

சாலைக்கு வந்த மீன்கள்....கொத்தாக அள்ளிச்சென்ற மக்கள்

தந்தி டிவி

பௌத் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் பாய்ந்தோடுவதால், குளங்களில் வளர்க்கப்பட்ட மீன்கள் அடித்துச் செல்லப்பட்டன. சாலையில் மீன்கள் செல்வதைப் பார்த்த பொதுமக்கள், வலை வீசி பிடித்துச் சென்றனர். 9 குவிண்டால் மீன்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு