இந்தியா

கற்களில் சிக்கிய வலையை எடுக்க சென்ற மீனவர் அலையில் சிக்கி பலி

தந்தி டிவி

புதுச்சேரி வைத்திகுப்பம் கடற்கரை பகுதியில், மீனவர் செந்தில் என்பவர் கற்களின் நடுவே சிக்கிய வலையை எடுக்க முயன்ற போது நிலைதடுமாறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கிய மீனவர் செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அருகிலிருந்த மீனவர்கள் அரை மணி நேரம் மேற்கொண்ட தேடுதல் பணியின் பின்னர் அவரது சடலத்தை மீட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு